சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Sunday, February 27, 2011

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -12

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTLe5UJEaGAhgck32MpOQOLBUiXOPUpIcCQVSMZbUj8L1u0DRQB

நாள்: 06.03.2011 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
திரு. பாலு மணிவண்ணன் 
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்பட உதவி இயக்குநர்,


சொற்பொழிவாளர்:
முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,
மேலாளர்,  ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.
தலைப்பு: 
துக்கசுகமுறுதல்-குறுந்தொகைக் காட்சி

http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif

சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு

சங்கத்தமிழ் முழக்கம் பதினொன்றின் அறிக்கை.