சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Tuesday, May 31, 2011

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -15

http://media1.picsearch.com/is?v69dNAlFHzEvKphpI2bhEVcuPvFOpkBUK4W8szJpemg 

 நாள்: 05.06.2011 
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்:
திரு. வீ. ஐயப்பன், எம்.ஏ., எம்.ஃபில், 
விரிவுரையாளர், தமிழ்த்துறை,
 மார் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி, 

முகப்பேர், சென்னை.

தலைப்பு:
நற்றிணையில் விளையாட்டுகள்

http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif


சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு


அறிக்கை