நாள்: 03.07.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்:
ஆய்வாளர்
ஜ. ரா. புகழேந்தி, எம்.ஏ., எம்..ஃபில்
தலைப்பு:
சங்கத்தமிழரின் அறக்கோட்பாடு
நூல் அறிமுகம்
பாவலர் மா. வரதராசன் அவர்களின்
மலர்ந்த மொட்டு
(மாறுபட்ட குறுங்காவியம் )
அறிமுகம் செய்பவர்
பேராசிரியர். முனைவர்.
வீ. சேதுராமலிங்கம்
பணிநிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை.
ஏற்புரை
பாவலர் மா. வரதராசன்