சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, December 30, 2011

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -22


நாள்: 01.01.2012
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்

முனைவர். இளமாறன், எம்.ஏ., பிஎச்.டி.
சிறப்பாசிரியர், முகம் திங்களிதழ்
 புலவர் தங்க ஆறுமுகம் அவர்களின்
‘மரபில் மலர்ந்த மலர்கள்’
நூலறிமுகமும்
மற்றும்
குறுந்தொகை - வேரில் பழுத்த பலா
என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவும்

http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -22

நாள்: 01.01.2012
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்


முனைவர். இளமாறன், எம்.ஏ., பிஎச்.டி.
சிறப்பாசிரியர், முகம் திங்களிதழ்

 புலவர் தங்க ஆறுமுகம் அவர்களின்

‘மரபில் மலர்ந்த மலர்கள்’
நூலறிமுகமும்
மற்றும் 
குறுந்தொகை - வேரில் பழுத்த பலா
என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவும்

ஏற்புரை

புலவர் தங்க ஆறுமுகம்

பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்

நன்றியுரை

பேரா. முனைவர். வீ. சேதுராமலிங்கம் எம்.ஏ., பி.எச்.டி., தமிழ்ப்பேராசிரியர், (பணிநிறைவு) 
சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம்.
 

http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு