சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Saturday, November 6, 2010

நன்றி... நன்றி... நன்றி... நன்றி..

செந்தமிழ் முழக்கம் சிறக்க வாழ்த்திய தமிழ் நெஞ்சங்கள் கலைநிலா, தஞ்சை வாசன், கலைவேந்தன், ராஜா, மணிஅஜித் அனைவருக்கும் நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலை சார்பின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்..

வாழ்த்துச்செய்தியைக் காண  இங்கே செல்லவும்.


- பொதுச்செயலாளர்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment