சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, May 28, 2010

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 1

http://t1.gstatic.com/images?q=tbn:CJ1xNrbYBZrL6M:http://tinatinmusic.files.wordpress.com/2009/03/animated-number-1-award-for-blog.jpg

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 1

நாள்: 08.04.2010

நேரம்: மாலை 6.00 மணி

இடம்: வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
காமராசர் சாலை
சென்னை 600 078

முதல் முழக்கத்தை நிகழ்த்துபவர்

சங்க இலக்கியங்களைத் தெள்ளிதின் ஆய்ந்து
முனைவர் பட்டம் பெற்ற,
சென்னை பல்கலை கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தின்
தமிழ்த்துறைத் தலைவர்

பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள்

வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment