சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, December 24, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTWDPoOOBuatuBlCggZG5qfo_5Lt3fpY7MDII_7DiUpMRmUmhy9WA

நாள்: 02.01.2011 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை 
பாலகோபாலன் M.A.

சொற்பொழிவாளர்:

பேராசிரியர்.
முனைவர். P. அண்ணாதுரை  
தமிழ்த்துறை
 மார் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி, 
முகப்பேர், சென்னை.

தலைப்பு:

புறப்பாடல்களில் காணலாகும் சமுதாய மேன்மை.

சங்கத் தேனருந்த வாரீர்!!
 பொங்கு தமிழின்பம் காணீர்!! 
தொடர்புக்கு

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment