சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Wednesday, October 13, 2010

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 8


நாள்: 07.11.2010 நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
பேராசிரியர். முனைவர். பெ.கி.பிரபாகரன்,
தமிழ்த்துறை
திருத்தங்கல் நாடார் கலை அறிவியல் கல்லூரி, சென்னை.

சொற்பொழிவாளர்: 
முனைவர். இர. பாபு ராஜன் தாஸ். பி. எஸ். சி., எம்.ஏ., எம்.எட்., எம்.ஃபில்., பிஎச்.டி. நாட்டுப்புறவியல் (பட்டயம்), பி.சி.எஸ். (கிரிஸ்டியன் ஸ்டடீஸ்)
முதுநிலைத் தமிழாசிரியர், சி.எஸ்.ஐ. கார்லி மேல்நிலைப்பள்ளி, கிழக்குத்தாம்பரம், சென்னை. 600 059,



தலைப்பு: சங்க இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள்


http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif


அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment