சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, July 29, 2011

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -17


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSGPV0Gwx0nAWZqgU9pqMHGWzfE_pGOZHzMgiIEzq32DRQsuaLk


 நாள்: 07.08.2011 
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)


சொற்பொழிவாளர்:

திரு. மா. சந்திரமோகன், 
B.Sc.,M.A.,B.G.L.,C.A.I.I.B., D.H.M.P., M.S.H.C., D.G.M.
தலைவர்,  அய்யம்மாள் கல்வி அறக்கட்டளை,
மேலாளர், கனரா வங்கி (பணி நிறைவு)

தலைப்பு: 
சங்கத்தமிழரின் மனமும் குணமும்
http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு






0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment