நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை
சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 4
நாள்: 04.07.2010
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா,
கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்
பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்
புலவர் தங்க ஆறுமுகனார் அவர்கள்.
தலைப்பு: சங்க இலக்கியத்தில் வாழ்வியல்
அனைவரும் வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!