சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Saturday, May 5, 2012

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26

26




 சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் 

நாள்: 06.05.12

நேரம்: மாலை 6.30 மணி

இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078



முழங்குபவர்

சொற்பொழிவாளர்

பேரா.முனைவர். சேதுராமலிங்கம் 


(பணி நிறைவு)

தமிழ்த்துறை, சேதுபதி அரசு கலைக்கல்லூரி, 

இராமநாதபுரம்


தலைப்பு

பாணாற்றுப்படை

சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!


தொடர்புக்கு

2 comments:

  1. பேரா.சேதுராமலிங்கம் அவர்களின் பாணாற்றுப் படை செந்தமிழ் முழக்கம் சிறக்க வாழ்த்துக்கள்.
    நெயதலங்கனால் செந்தமிழ்ச்சோலை அமைப்பாளர் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

    பைந்தமிழ்ச்சோலையின்
    செந்தமிழ் முழக்கம்...
    ஒரு வாழும் இலக்கியம்!

    அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete