நாள்: 01.01.2012
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)
சொற்பொழிவாளர்
முனைவர். இளமாறன், எம்.ஏ., பிஎச்.டி.
சிறப்பாசிரியர், முகம் திங்களிதழ்
புலவர் தங்க ஆறுமுகம் அவர்களின்
‘மரபில் மலர்ந்த மலர்கள்’
நூலறிமுகமும்
மற்றும்
குறுந்தொகை - வேரில் பழுத்த பலா
என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவும்



சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!
தொடர்புக்கு
0 comments:
Post a Comment