சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Saturday, February 4, 2012

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -23

நாள்: 05.02.2012
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்
புலவர் தங்க ஆறுமுகனார்  
 
தமிழாசிரியர் (பணி நிறைவு)
தலைப்பு
 
‘கானலில் விளைந்த கற்பனைகள்’
 
http://members.home.nl/hickling/images/redrose21.gifhttp://members.home.nl/hickling/images/pinkrose4.gifhttp://members.home.nl/hickling/images/redrose22.gif
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு

2 comments:

  1. வாழ்த்தூக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மரிய தெரசா

      Delete