சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Wednesday, June 9, 2010

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 3

http://t2.gstatic.com/images?q=tbn:qYcCO-m_bpotmM:http://www.partydelights.co.uk/images/balloons/foil/foil3g.jpg
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 3

நாள்: 06.06.2010
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: சிவன் பூங்கா,
கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்
மதுரை திர்யாகராயர் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப்பேராசிரியர்
முனைவர் சேது ராமலிங்கம் அவர்கள்.

தலைப்பு: சங்க இலக்கியத்தில் சொற்சுவை

வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!






0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment