சோலையின் நோக்கம்

தமிழையும், சங்க இலக்கியங்களையும் பாமரனும் அறியும் வண்ணம் எளிய முறையில் எடுத்துரைக்க முயல்வதே சோலையின் நோக்கம்.

இன்றைய முழக்கம்

“செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே” புறநானூறு.189

Friday, May 28, 2010

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 2



http://t1.gstatic.com/images?q=tbn:Jvcx7gBo--_tnM:http://www.balloons.co.uk/shop/images/blue2.jpg


நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை

சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் - 2

நாள்: 09.05.2010

நேரம்: மாலை 6.00 மணி

இடம்: சிவன் பூங்கா,
கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்
இலக்கிய வித்தகர், சித்தர் நெறிச் செம்மல்,
பெரும்புலவர் முனைவர்
சி.வெ.சுந்தரம் அவர்கள்


வருக!! இலக்கியம் பருகி இதம் பெறுக!!













0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment